Also Watch
Read this
By: Manigandan Raja

அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள் :
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது திருமண கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாளே மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று DY பாட்டீல் ப்ளூ அணி வீரர் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை கஸ்டம்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் விளையாடியுள்ளார்.
அவரது தந்தையின் பெயரால் மட்டுமே அர்ஜுனுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக விமர்சிக்கும் மக்கள்.
அவர் தனது கிரிக்கெட்டில் எடுக்கும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை புறக்கணிக்கப்பதாக ஆதரவு குரல் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved