Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி :
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சின்னதாமல் செருவு பஞ்சாயத்து உட்பட்ட தனியார் விவசாய நிலத்தில் நகராட்சி குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிராக்டர் மூலம் எடுத்து வந்து தனியார் விவசாய நிலத்தில் கொட்டுவதற்கு வந்த என்ன மட்டும் நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர்
சிறைபிடித்து அந்த பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் குப்பைகள் வேறு பகுதியில் கொட்டுவதாக உறுதி அளித்ததில் பெயரில் அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved