ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதிய அவர், 5க்கு 7, 1க்கு 6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.