Also Watch
Read this
By: Web Team

லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான 4ஆவது டி-20 போட்டி கடும் பனி மூட்டம் காரணமாக ரத்தான நிலையில், அதற்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த 17-ம் தேதி போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved