பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை காண இந்தியா வருவேன் என முன்னாள் பெங்களுரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது என கூறினார்.