இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 கேட்ச்சுகளை தவறவிட்ட இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஸ்லிப், கல்லி, லாங் ஃபீல்டிங் என எங்கு நிறுத்தினாலும் ஜெய்ஸ்வால் கேட்ச்சுகளை தவறவிடுவதாகவும், அவரை எங்குதான் நிறுத்த வேண்டும் என்றும், ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : ஆஸ்ட்ராவாவில் நடந்த கோல்டன் ஸ்பைக் போட்டி..