ஐபிஎல் போட்டிகள் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஆர்சிபி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு அங்கு போட்டிகள் நடைபெறவில்லை. இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில அரசு அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Related Link தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை