news-tamil-logo

3/22/2026, 4:24:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!

ஆண்ட்ரே ரஸல்!

Posted on: Nov 30, 2025 10:00 AM

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andre russel

மேற்கு இந்திய தீவுகள் அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரஸல், ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக ரஸல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கேகேஆர் அணியில் பவர் கோச் என்ற பதவியில் தொடர்வதாகவும் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாட விருப்பமில்லாததால் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ரஸல் உருக்கமாக விடியோ வெளியிட்டுள்ளார். ஃபினிஷர் ரோலுக்கு பெயர்பெற்ற ஆண்ட்ரே ரஸலை, டிசம்பரில் நடைபெறும் மினி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்க சிஎஸ்கே போன்ற அணிகள் காத்திருந்த வேளையில், அவரின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved