விடுதலை சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றியும், ஆட்சியும் என திருமாவளவன் சூளுரைத்தார். திருச்சியில் மதச்சார்பின்மையை காப்போம் என்ற தலைப்பில் விசிகவினர் நடத்திய பேரணியில் பங்கேற்று பேசிய அவர், தங்களை நோக்கி அதிகாரமும், நாற்காலிகளும் வரும் என நம்பிக்கையுடன் கூறினார்.