Also Watch
Read this
Posted on: Nov 28, 2024 08:05 AM
By: Srini Vasan

மோடியை கேள்வி கேட்காமல் தமிழக முதலமைச்சரை ஏன் கேள்வி கேட்கின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதானியை தனி விமானத்தில் அழைத்துச் சென்று 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்த மோடிதான் முதல் குற்றவாளி என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved