Also Watch
Read this
By: Web Team

ஞானசேகரன் வழக்கில் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்ரமணியத்தையும் விசாரிப்பது அவசியம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 24ஆம் தேதி அன்று ஞானசேகரன்- சண்முகம் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து இருப்பதாகவும், சி.டி.ஆர். டேட்டா இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved