Also Watch
Read this
Posted on: May 16, 2025 05:46 AM
By: Srini Vasan

போர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் குறித்து, புகார் கொடுத்தவர்களின் வீடுகளுக்கே சென்று கைது செய்யும் நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற பேரணியின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved