news-tamil-logo

3/16/2026, 2:48:51 AM

news-tamil-logo
more
Home news மும்மொழி கொள்கையை ஏற்காததால் நிதியை நிறுத்துவதா?.. ”மாணவர்கள் இருமொழி கொள்கையைதான் விரும்புகின்றனர்”
tv

Also Watch

tv

Read this

மும்மொழி கொள்கையை ஏற்காததால் நிதியை நிறுத்துவதா?.. ”மாணவர்கள் இருமொழி கொள்கையைதான் விரும்புகின்றனர்”

அமைச்சர் பொன்முடி பதில்

Posted on: Sep 12, 2024 11:24 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ponmudi

தமிழக மாணவர்கள் இருமொழிக்கொள்கையை தான் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள உயர் கல்வி மன்றத்தில் நடைபெற்ற எந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 18 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved