ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 65,000 கன அடியாக அதிகரிப்பு,இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 57,000 கனஅடியாக இருந்த நிலையில் மேலும் அதிகரிப்பு,கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்து நீர் வரத்து அதிகரிப்பு,நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.