விஜய் ஹசாரே டிராஃபியில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பேசிய ரிங்கு சிங், கேப்டனாக தனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்றார். மேலும் தான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.