news-tamil-logo

3/22/2026, 1:16:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இடைவிடாது வீசிவரும் பனிப்புயலால் அவதி.. ஒரு வாரத்தில் 12 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இடைவிடாது வீசிவரும் பனிப்புயலால் அவதி.. ஒரு வாரத்தில் 12 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜப்பான்

Posted on: Feb 15, 2025 06:08 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானில் இந்த மாதம் தொடக்கம் முதலே பனிப்புயல் கடுமையாக வீசி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள்,

ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.

கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved