Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 06:40 AM
By: Srini Vasan

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி மீது புதிதாக எந்த வழக்கும் பதிய கூடாது,
பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னைக்கு மாற்ற கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை,
சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றால் கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும் - உதயநிதி தரப்பு,
நுபுர் சர்மா, அர்னாப் கோஸ்வாமி வழக்குகள் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டி உதயநிதி தரப்பு வாதம்,
உதயநிதியின் பேச்சு மிகவும் மோசமானது என மத்திய அரசு தரப்பில் வாதம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved