news-tamil-logo

3/15/2026, 9:02:36 PM

news-tamil-logo
more
Home news உய்குர் இனத்தவர் நாடு கடத்தல் - விளக்கம்.. சீனா அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்
tv

Also Watch

tv

Read this

உய்குர் இனத்தவர் நாடு கடத்தல் - விளக்கம்.. சீனா அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்

தாய்லாந்து

Posted on: Mar 01, 2025 06:12 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project(2)

ஒடுக்குமுறைக்கு அஞ்சி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த உய்குர் இனத்தவர் 40 பேர் மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,

சீனா அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக தாய்லாந்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

உய்குர் இன இஸ்லாமியர்களை சீனா கொடுமைப்படுத்துவதாக எழுந்த புகார் காரணமாக பலர் தாய்லாந்துக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 32 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved