நாமக்கல் அருகே சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் படுகொலை - இபிஎஸ்,பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக்கொலைக்கு பிறகும் திமுக அரசு திருந்தவில்லை - இபிஎஸ்,"தோட்டத்து வீடுகளில் விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் கொலைகளை தடுக்க நடவடிக்கை இல்லை"ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே மக்களுக்கு அக்னிப் பரீட்சையாகி உள்ளது - இபிஎஸ்.