news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் தவெகவினர்
tv

Also Watch

tv

Read this

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் தவெகவினர்

கரூர் சம்பவம் குறித்து விசாரணை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகும் தவெக நிர்வாகிகள்
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோ் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகின்றனர்
தவெக மாநில நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் ஆகியோர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜர்
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராக உள்ளனர்
சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் விசாரணைக்காக ஆஜராக உள்ளனர்
தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மா.செ. ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகின்றனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
8 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved