கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் கோரி மனு,நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு,மே 30ஆம் தேதிக்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்பலகை வைக்கவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு,நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பலகைகளை மாற்ற இயலாது என மனு.