Also Watch
Read this
Posted on: Mar 13, 2025 08:16 AM
By: Srini Vasan
"அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த முதியவர்கள் படுகொலையால் அதிர்ச்சி",
தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை,
சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிவு,
வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved