Also Watch
Read this
Posted on: Dec 27, 2024 08:08 AM
By: Srini Vasan

மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷ் குற்றவாளி என அறிவிப்பு.
பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.
மாணவியை கொன்ற வழக்கில் சதீஷ் என்பவர் குற்றவாளி என அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு.
2022 அக்டோபர் 13 ஆம் தேதி சத்யபிரியாவை கொலை செய்ததாக சதீஷ் கைது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved