மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷ் குற்றவாளி என அறிவிப்பு. பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.மாணவியை கொன்ற வழக்கில் சதீஷ் என்பவர் குற்றவாளி என அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு.2022 அக்டோபர் 13 ஆம் தேதி சத்யபிரியாவை கொலை செய்ததாக சதீஷ் கைது.