news-tamil-logo

3/18/2026, 4:08:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக அரசின் மகத்தான திட்டத்திற்கு மக்கள் தந்த வெற்றி.. ஈரோடு மக்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

திமுக அரசின் மகத்தான திட்டத்திற்கு மக்கள் தந்த வெற்றி.. ஈரோடு மக்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதி

Posted on: Feb 09, 2025 12:46 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி என்பது, நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

திமுகவிற்கு ஆதரவாக களப்பணியாற்றிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். திமுக அரசின் மகத்தான திட்டங்களுக்கு மனமுவந்து மக்கள் வெற்றியினை தந்துள்ளதாக கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
2 mins agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved