போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என்று அறிவிக்க கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.நியமிக்கப்பட்ட 33 பேரில் நான்கு பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.