பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம்,எதையாவது பேசினால் தான் அடையாளப்படுத்தி கொள்ள முடியும் என பேசுகிறார் சீமான்,கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது ,வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல - சேகர்பாபு.https://www.youtube.com/embed/Z48kjkKge6w