Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 06:21 AM
By: Srini Vasan
ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது,
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,
திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் கைது,
வருமானவரித்துறை அதிகாரிகள் தாமோதரன் , பிரதீப், பிரபு ஆகியோர் கைது,
ஓமந்தூரரார் அரசு மருத்துவமனை அருகே ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved