Also Watch
Read this
Posted on: Jan 26, 2025 10:36 AM
By: Srini Vasan

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் மணல் சிற்பத்தை உருவாக்கி, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அசத்தியுள்ளார்.
இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved