நாட்டின் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், லேசர் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற்ற நிலையில், அதனை கண்டு ரசித்த பிரதமர் மோடி ஆரவாரம் செய்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.