களேபரத்துடன் தொடங்கியது நெல்லை மாமன்ற மாதாந்திரக் கூட்டம்,வார்டுகளில் புதிய பணிகளை தொடங்குவதற்கான திட்ட கடிதங்களை தருமாறு கேட்ட மேயர்,ஏற்கெனவே தொடங்கியுள்ள திட்டங்களை முதலில் முடிக்க வேண்டும் என மேயரிடம் வாக்குவாதம்,மேயர் ராமகிருஷ்ணனிடம் திமுக கவுன்சிலர் பேச்சியம்மாள் வாக்குவாதம்.