news-tamil-logo

3/21/2026, 5:33:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச் சுமையை குறைக்கும்.. குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
tv

Also Watch

tv

Read this

ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச் சுமையை குறைக்கும்.. குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

டெல்லி

Posted on: Jan 27, 2025 04:36 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

ஒரே நாடு; ஒரே தேர்தல் நிதிச் சுமையை குறைக்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், நாட்டில் பல ஆண்டுகளாக நிலவி வரும் காலனித்துவ மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நிர்வாக திறன் மேலும் மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved