Also Watch
Read this
Posted on: Dec 23, 2025 07:38 AM
By: Web Team
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆறாவது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போராட்டக் களத்திற்கு வந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் போலீசார்
கூடுவாஞ்சேரியில் கைது செய்த போது கழிப்பறைக்கு கூட செல்ல விடாமல் போலீசார் நடந்து கொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம்
அகிம்சை முறையில் போராடும் தங்களை இப்படித்தான் நடத்துவதா என்றும் கொந்தளிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved