திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கம் தொடக்கம் ,அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று திமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்,தமிழ்நாட்டு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் ,மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு.