Also Watch
Read this
Posted on: Jan 05, 2025 04:12 AM
By: Srini Vasan

திருப்போரூர் முருகன்கோவில் உண்டியலில் விழுந்த ஐஃபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்,
ஐஃபோனை பக்தரிடம் இன்று கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு,
உண்டியலில் விழுந்த பொருள் கோவிலுக்கே சொந்தம் என கூறப்பட்ட நிலையில் அமைச்சர் அறிவிப்பு,
https://www.youtube.com/embed/dnH2rutPoC0
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved