கொல்கத்தாவில் மிகவும் பழமை வாய்ந்த ஜெபமாலை கதீட்ரலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அவருக்கு பேராயர் ஆசி வழங்கியதோடு, கதீட்ரல் சார்பில் இயேசுவின் புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது.