news-tamil-logo

3/14/2026, 11:39:43 PM

news-tamil-logo
more
Home news புற்றீசல் போல பெருகி வரும் கடன் செயலிகள்.. கடன் செயலிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் வருகிறது
tv

Also Watch

tv

Read this

புற்றீசல் போல பெருகி வரும் கடன் செயலிகள்.. கடன் செயலிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் வருகிறது

கடன் செயலிகளுக்கு கடிவாளம்

Posted on: Dec 21, 2024 06:53 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

கடன்வழங்கும் செயலிகள் புற்றீசல் போல பெருகி வருவதை தடுக்க முழுமையான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நடத்தப்படும் கடனுதவி செயலிகளின் நிர்வாகிகளுக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 45 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved