மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், நடுவர் யோசித்து அவுட் கொடுப்பதற்கு முன்பே பெவிலியன் திரும்பினார். மும்பை வீரர் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரில் வீசிய முதல் பந்துக்கு, நடுவர் யோசித்து கொண்டே கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.