Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 08:03 AM
By: Srini Vasan

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், நடுவர் யோசித்து அவுட் கொடுப்பதற்கு முன்பே பெவிலியன் திரும்பினார்.
மும்பை வீரர் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரில் வீசிய முதல் பந்துக்கு, நடுவர் யோசித்து கொண்டே கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved