நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? - அன்புமணி கேள்வி,கூட்டுறவு, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் ,நியாய விலைக் கடை பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் - அன்புமணி ,திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், வாக்குறுதி என்ன ஆனது? ,ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை - அன்புமணி .