பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி - நெல்லை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை,மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை நடத்தி வரும் ரயில்வே போலீசார்,திருநெல்வேலி -திருச்செந்தூர் பயணிகள் ரயிலிலும், இருப்பு பாதைகளிலும் சோதனை.