சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இன்று மாலை ஆலோசனை,மத்திய உள்துறை அமைச்சர் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார்,மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை,