துல்லிய தாக்குதலில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் பலி என தகவல்,தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேசன் சிந்தூர் என்ற துல்லிய தாக்குதல்,2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்,ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவராக உள்ள பயங்கரவாதி மசூத் அசார்.