இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு,தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை,வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்,இந்தியாவின் முடிவிற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளார்.