ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை,பாதுகாப்புத்துறை அமைச்சருடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் சந்திப்பு,இருநாடுகளுக்கு இடையேயான பதற்ற நிலை அறிந்து மிகவும் கவலையாக உள்ளது - சீனா,ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை.