Also Watch
Read this
Posted on: Jun 04, 2025 06:32 AM
By: Web Team
மதுரை அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரிய மனு ,
நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்வது ஆண்டுதோறும் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ,
பாதிக்கப்படும் அதிகமான நபர்கள் ஏழை, எளிய மற்றும் படிப்பறிவு இல்லாத பொது மக்களே - நீதிபதி,
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க ஆணை,
தமிழகத்தில் இதுவரை நிதி மோசடி பிரிவின் கீழ் ரூ.827 கோடி மதிப்புள்ள சொத்துகள் இணைப்பு-அரசு,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved