news-tamil-logo

3/15/2026, 3:16:48 AM

news-tamil-logo
more
Home news அர்ஜெண்டினாவில் சிவப்பு நிறத்தில் மாறிய ஆறு.. ரசாயன கழிவு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
tv

Also Watch

tv

Read this

அர்ஜெண்டினாவில் சிவப்பு நிறத்தில் மாறிய ஆறு.. ரசாயன கழிவு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அர்ஜெண்டினா

Posted on: Feb 07, 2025 06:44 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

அர்ஜென்டினாவின் greater Buenos Aires-இல் உள்ள ஆறு அடர் சிவப்பு நிறத்தில் ரத்தம் போல காட்சியளித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில்,

பியூனஸ் அயர்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிற மாற்றத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக நீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 23 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved