உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? - சீமான்.திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் ஐபோன் விழுந்ததை சுட்டிக்காட்டி சீமான் கேள்வி.முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை- சீமான்.திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை சீமான்.உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்- சீமான்.