உலகெங்கும் புனித ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே மசூதிகளில் குவிந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வழிபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ரமலான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.