Also Watch
Read this
By: Web Team

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இரவு கனமழை வெளுத்து வாங்கியதால் பஞ்சகுட்டா உட்பட பல பகுதிகளில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியது.
முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டதோடு, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved