ஆளுநரின் அறிவுறுத்ததலை தமிழக அரசு ஏற்க மறுத்து வருகிறது .ஆளுநர், அரசு இடையில் மோதல் ஏற்பட முக்கிய காரணம் துணை வேந்தருக்கான தேடல் குழு.யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- தமிழக அரசு.ஆளுநரின் வலியுறுத்தலை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுபடி யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்- தமிழக ஆளுநர்.ஆளுநர் அரசியல் செய்வதை விடுத்து கல்விப் பணிக்கு வழி விட வேண்டும்- உயர்கல்வித்துறை அமைச்சர்.