news-tamil-logo

3/14/2026, 9:48:46 PM

news-tamil-logo
more
Home news முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு.. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அக்.1-ல் நேரில் ஆஜராக உத்தரவு
tv

Also Watch

tv

Read this

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு.. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அக்.1-ல் நேரில் ஆஜராக உத்தரவு

அக்.1-ல் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு

Posted on: Sep 19, 2024 02:31 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் அக்டோபர் 1 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 47 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
5 hrs 54 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved